சனி, 25 ஏப்ரல், 2009

எங்கள் குடும்பம்


நாங்கள் ஈரோடு மாவட்டம் ,பவானி வட்டம் குந்துபாயூர் கிராமத்தில் வசிக்கிறோம்.என் தந்தையார் அப்துல்லா தாவுத் அலி - ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.தாய் ஹாருன் -இல்லத்தரசி.


எங்கள் கிராமம் அழகிய சிற்றூர்.இஸ்லாமிய சமுதாயத்தவர் பெரும்பான்மையாக வசிக்கிறோம்.மிக அழகிய வழிபாட்டுத்தளம் (மசூதி) செம்மண் நிலப்பரப்பில் தென்னை மரங்கள் சூழ ,சுகாதரமான தென்றல் நிறைந்த வெள்ளந்தியான மக்கள் வசிக்கும் அழகிய சிற்றூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக