புதன், 13 மே, 2009

எங்கள் ஊரு செம்மண் பூமி...!

இந்த படத்திலிருப்பது எங்கள் கிராமத்து மேட்டு நிலப்பரப்பு.கிணற்றுப்பாசன வசதி கொண்டது.அமைதியான சூழல்,சுத்தமான சுவாசம் மற்றும் தெளிந்த மண்வாசம் கொண்ட சுவையான நீர் நிறைந்தது.வருட விடுப்பில் சிலநாட்கள் தங்கி, உணவு,உடை,இருப்பிடம்,நண்பர்கள்,உறவுகள் ...நிறைவான நாட்கள்!.இறைவனுக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக