புதன், 13 மே, 2009

சம்பு தோட்டத்துக்கு விசிட்...!


இந்த பசுவும் கன்றும் எங்களுக்கு பல ஆண்டுகள் பால் வார்த்த பசுக்களின் சந்ததிகள்.விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் நான் பால் வாங்கிவர செல்வேன்.நான் சென்றவுடன் பால்கறந்து நுரை ததும்ப இளஞ்சூடாக,பரிசுத்தமாக இருக்கும்.இப்போதைய வேக வாழ்க்கையில் இயற்கையை விட்டு தூர விலகிப்போனது நினைத்துப்பார்க்க இலேசு.கொடுத்து வைத்த, மீண்டும் கிடைக்க ஏங்கும் நாட்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக